உடுமலை வரலாறு is feeling grateful with மெல்லின முட்கள் in Udumalpet, India. நூல் வெளியீட்டு நிகழ்வு மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் வெளியிட்டார் நிகழ்விலும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி அவர்களும் மனிதப்புனிதர் சாதிக்கின் உதவியாளராக இருந்த செந்தமிழ்ச்செல்வனின் தம்பி திரு. மு. ரவி (தாம்பரம் பகுதி காவல் துறை ஆணையர்) நீதியரசர் பாரதிதாசன் திரைப்பட நடிகர் மதன்பாப்,, வையாபுரி, பசங்க புகழ் பாண்டிராஜ், எனத் திரைத் துறை ஆளுமைகள் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பெற்றது. காவல் துறை ஆணையர் திரு. ரவி அவர்கள் இந்த நூல் குறித்து கேட்டறிந்தார். ஏற்கனவே உடுமலை வரலாறு தாம் படித்ததாகவும் மிகவும் சிறப்பாகவும் உள்ளதெனவும் தெரிவித்தார். உடுமலை வரலாற்று நூலை யார் எழுதியது என வினவினார். இது போன்று பேராசிரியப் பெருமக்கள், கல்வியாளர்களை, அறிஞர் பெருமக்களை, குழுவாகக் கொண்டு செயல்படுவதாகவும் அனைவரும் சேர்ந்து எழுதியது கேட்டு மிகவும் பாராட்டினார். நூல் குறித்து விரிவான விளக்க உரையுடன் நூல் வெளியிடப்பெற்றது. நூலின் விளக்க...
Posts
Showing posts from February, 2022
- Get link
- X
- Other Apps
திருமண நாள் வாழ்த்துக்கள் கம்பளவிருட்சம் அறக்கட்டளை ....🌷🌷🌷💐💐 ஆலம் விழுதுகளாக தென் தமிழகத்தில் ஒரு அருமையான திருமணவைபவத்தில் ...தன் விழுதுகளை விருட்சமாக வளர்வதற்கு ...நம் தம்பி சேகர் பொம்மையா என்று செல்லமாக அழைக்கும் தம்பி தனசேகரன் அவர்களின் இயந்தறிவியல் படித்த கம்பள இனப்பற்றின் பங்கு அளப்பரியது ...அதுவும் இளைய தலைமுறையின் ஆக்க பூர்வமான படித்த மேன்மக்கள் ,படிக்காத மேன்மக்கள் அனுபவ அறிவின் வழிகாட்டலோடு ..அறக்கட்டளையின் நிகழ்வுகளில் கலந்து ,நம் இளையசமுதாய மக்களின் வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த வருங்கால இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கு பாடுபடும் ...உறுப்பினர்கள் ,நிர்வாகிகளின் சார்பாக ..திரு .தனசேகர் -கனகவேணி ...மணமக்களுக்கு ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக ..திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ...👍💐💐💐🌷🌷🌷🌷😍
- Get link
- X
- Other Apps
டேபிள் மேனர்ஸ்... ஆம் போன வாரம் நாம் ஸ்டார்ட்டர்ஸ் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனி...
- Get link
- X
- Other Apps
கேள்வி : நடுத்தர மக்கள் திருமணத்தில் செய்யும் தவறுகள் என்னென்ன? என் பதில் : நடுத்தர மக்கள் திருமணத்தில் செய்யும் மிக பெரிய தவறு தன்னை விட வசதியான வரனை தேடுவது தான். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். நாங்க தான் கஷ்டப்படுற வாழ்க்கை வாழ்றோம். பொண்ணாவது போய் நல்லா வாழட்டும் என்பதே. அப்படி தன் தகுதியை மீறிய வரன் பார்க்கும் போது, தன்னிடம் இருக்கும் எல்லாத்தையும் துடைத்து கொடுத்துவிட்டு போதாக்குறைக்கு கடனையும் வாங்கி வைத்து தாம்தூம் என்று திருமணத்தை நடத்தி விட்டு அப்பறம் கஷ்டப்படுவது. தகுதிக்கு மீறி ஆசைப்படும் போது அதில் சில பிரச்சனைகளும் வர தான் செய்யும். சரியான மரியாதை கிடைக்காது. ஆண்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். பையன் வெளிநாட்டில் வேலை பாக்குறான், கை நிறைய சம்பாதிக்கிறான், கார் வைச்சிருக்கான், சொந்த வீடு இருக்கு. இப்படியெல்லாம் சொல்லிட்டா போதும் உடனே கலர் கலராக கனவு காண வேண்டியது. பையனை பத்தி விசாரிக்குறதை கூட விட்டுட்டு கட்டி கொடுத்துட வேண்டியது. சிலர் ஏமாற்று பேர் வழிகளாக கூட இருப்பார்கள். ஏற்கனவே திருமணம் ஆனதை கூட மறைத்து திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் ஆசைக்கு பெண் வீட்ட...
- Get link
- X
- Other Apps
கேள்வி : நிலம் வாங்கி புதிய வீடு கட்டுவது சிறந்ததா? அல்லது ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குவது சிறந்ததா? என் பதில் : அருமையான கேள்வி!.. நம்ம மேஸ்திரி வச்சி வீட்டு கட்டின வீடு விரிசல் விழுதுங்க…… அதே builder வச்சி வீட்டு கட்டின விரிசல் பெரும்பாலும் இல்லை…. Builder வீட்டு கட்டி வார்ந்திருந்த அவங்க ஒவ்வொரு பொருளும் rate பட்ஜெட் பார்த்து வாங்கி வீட்டு கட்டி 40% -90% லாபத்தி விற்பனை செய்வார்கள். அதே நம்ம வீடு நமம் பரம்பரை பரம்பரைய வாழ போறம் முடிவு பண்றதால ஒவொரு பொருளும் நல்ல தரம் பார்த்து வாங்கி வீடு கட்டுவோம். Paint என்ன கலர், 1 floor tiles, 2 parking tiles 3 kitchen stage tiles, 4 kitchen wall tiles, 5 bathroom floor tiles ,6 bathroom wall tiles 7.Roof tiles எனக்கு தெரிஞ்சே இவ்வளவு டைல்ஸ் இருக்கு…இது போல paint என்ன என்ன வகை இருக்கோ…. இதெலாம் ஆடம்பரம் இல்லை இந்த காலத்தில தேவைப்படும் பொருள்…. நம் வீடு நம்ம ரசிச்சி காட்டுவதே சிறப்பு, ready to occupy வாங்குவது அவர்களின் விருப்பம். என்ன பொறுத்த வரை சொந்தமகா வீடு கட்டுவது பல விடையும் நாமும் தெரிந்து கொள்வோம் நன்றி .. சிவக்கும...
- Get link
- X
- Other Apps
கேள்வி : பங்குச்சந்தை ஒரு இலாபகரமான தொழிலாக இருந்தும், பல வருடங்கள் இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெரும்பாலான பங்கு தரகர்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பெரும் பணக்காரர்கள் ஆவது இல்லை? என் பதில் : அப்படி ஒன்றும் இல்லை, பொதுவாக ஓரளவு பணம் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் தான் தான் பணக்காரன் என்று எல்லேரிடமும் பெறுமையாக காட்டிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டு எதாவது விஷேசத்திற்கு வருபவர்கள் கழுத்து நிறைய நகைகளை மாட்டிக்கொண்டு வறுவார்கள் அவர்கள் ஓரளவுக்கு பணம் உள்ளவர்கள் middle class மக்கள். ஆனால் உண்மையான பணக்காரர்கள் கழுத்தில் ஒரே ஒரு Chain மட்டும் போட்டுக்கொண்டு வறுவார்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். பொதுவாக நீங்களே ஒரு தொழிலில் இருந்து உங்களுக்கு பணம் வந்துகொண்டே இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் வருமான வரி கட்ட வேண்டி வரும் அப்பொழுது என்ன நினைப்பீர்கள் நான் இத்தனை வருடம் உசுர குடுத்து கஷ்டப்பட்டு உழைப்பை போட்டு எப்படி இலகுவாக சம்பாரிப்பது என்ற முறையை நான் கண்டுபிடித்திருப்பேன்? நான் எவ்வளவு நஷ்டப்பட்டிருப்பேன் அப்பொழுதெல்லாம் இந்த அரசு அய்யோ பாவ...
- Get link
- X
- Other Apps
பாராளுமன்ற உறுப்பினரின் வரலாற்று நேருரை🌈🌈🙏🙏🥰🥰👍🎂🎂 தளி எத்தலப்பர் குறித்து தரவுகளைத் தம விரல் நுனியில் வைத்து ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க செய்திகளைப் பதிவு செய்தார் பிப்ரவரி 12 தளி எத்தலப்ப மன்னரின். 267 ஆவது பிறந்த.நாளில் அவரது வீரதீர செயல் களை நினைவு கூர்வோம்🙏 அவருக்காக ஆவணப்படுத்தி வெளியிடப்பெற்ற நூலே தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர்📚📚✍️✍️🙏🙏👍🎂🎂https://www.facebook.com/1020498325/videos/10221899291644347/
- Get link
- X
- Other Apps
வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டி அரண்மனையார் அவர்களின் இல்ல திருமண விழாவில் 12 மதனகம்பங்கள் நாட்டி.... மண்பானைகள் கலையங்கள் கொண்டு சுந்தலுபெந்தாநாயக்கர் வைத்து சாங்கியங்கள் செய்து...தேவலோக பெண்கள் சாலிபாடல்கள் பாடி உற்றார் உறவுகளோடு உருமி ஓசைகள் முழங்க மணமக்களை வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துக்கள் தெரிவித்தவுடன் விதவிதமான விருந்தோம்பல் வைத்தாலும்.... கண்ணுக்கு விருந்தாக மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்குவது ராஜகம்பளத்தார்களின் வேஷம்தான் முக்கியமானது ... ஆடுபவர் இளைஞர்கள் என்றாலும் மதனியார்கள் கொழுந்தியாக்கள் செய்யும் சேட்டையும் ஆட்டமும் அருமை என்றாலும்....கிணறு வெட்டி கிணற்றுக்கு அருகில் குழந்தை தொட்டில் அமைத்து அதற்கு பூஜைகள் செய்து வணங்கி வருவது கொடி கொடி வம்சமும் தலைத்து ஓங்கி வளர்ந்து தொட்டிய ராஜகம்பளத்தார்களின் பாரம்பரியமும் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றி கம்பு தானிய போல் வளர்ந்து வரவேண்டும் என்று கம்பும் கம்பில் கிளறிய வெல்லமும் கலந்து பொதுமக்களுக்கு வழங்கி திருமண விழாவை நிறைவு செய்யும் வேஷம் காலங்காலமும் கடைபிடித்து வரும் சமுதாயம்தான் ராஜகம்பளம்.... வாழ்க வளமுடன்🍋👍...
- Get link
- X
- Other Apps
ஆவலம்பம்பட்டி ஜமீன் அருள்மிகு ஜோத்த முத்தைய சுவாமி திருக்கோவில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா . கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி வட்டம் ,ஆவலப்பம்பட்டி ஜமீன் குஜ்ஜபொம்மு பெருமக்கள் குலதெய்வ திருக்கோவில் அருள்மிகு ஜோத்த முத்தைய சுவாமி திருக்கோவில் பரம்பரையாக பாரம்பரியம் மிக்கது ,நீதிக்கும் ,நெறிக்கும் பிரசித்தி பெற்றது .வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் . 16.02.2022 புதன் கிழமை,அதிகாலை நேரம் ;5.15 முதல் 8.30 வரை நான்காம் காலபூஜை . ஜோத்த முத்தைய சுவாமிக்கு திருக்குடா முழுக்கு விழா நடைபெற உள்ளது .ஆன்றோர்களும் ,ஆன்மீக பெரியோர்களும் .உற்றார் உறவினர்களும் ஊர் பெரியோர்களும் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு இறைவனின் திருவருளுக்கு பாத்திரராகும்படி அன்புடன் அழைக்கின்றோம் . நிர்வாகி ,ஆவலம்பம்பட்டி ஜமீன் ,திரு .கு .வாசுதேவன் அரண்மனையார் , பரம்பரை அறங்காவலர் ,ஆவலம்பம்பட்டி ஜமீன் அருள்மிகு ஜோத்த முத்தைய சுவாமி திருக்கோவில். குஜ்ஜபொம்மு குலப் பங்காளிகள் வசிக்கும் ஊர்கள் : கொண்டேகவுண்டம்பாளையம் ,துங்காவி ,கரப்பாடி ,கொல்லபட்டி ,எரிசனம்பட்டி ,PN சாலையூர்...
- Get link
- X
- Other Apps
காலங்கள் மாறினாலும் ... பண்பாடும் ... கலாச்சாரம் .. மாறாத கம்பள சமுதாய மக்கள் ... கேப்பம்மாள் கோவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் இருக்கன்குடி அருகில் உள்ள கோபளாபுரம் எனும் ஊரில் கம்பளத்து நாயக்கர்கள் அதில் குறிப்பாக ஏர்றமாசி பொம்மு வகையார் குலதெய்வம் இந்த கோப்பம்மாள் வருட வருடம் மாசி மாதம் திருவிழா
கட்டிட பொறியியல் வேலைக்கு எங்கு சென்றாலும் சம்பளம் சரிவர அமையவில்லை. சம்பாதிக்க வேறு ஏதாவது வழி உள்ளதா?
- Get link
- X
- Other Apps
கேள்வி : கட்டிட பொறியியல் வேலைக்கு எங்கு சென்றாலும் சம்பளம் சரிவர அமையவில்லை. சம்பாதிக்க வேறு ஏதாவது வழி உள்ளதா? என் பதில் : இதில் சம்பளம் முக்கியமில்லை.. அதன் நெளிவு சுளிவுகள் தான் முக்கியம்.. அதை கற்று கொள்ள உமது ஆர்வம் முயற்சி அதிகம் வேண்டும்.. குறைந்தது 3 வருடம்.. அதிகபடி தங்களின் கற்கும் வேகம்.. அது வரை சம்பளம் சிறிதாக இருந்தாலும் தொடர்ந்து செய்து வர அதன் நெளிவு சுளிவு புரியும்.. நமக்கென ஒரு கொத்தானார் , 3 சித்தாள், ஒரு மண்வெட்டி யாள்.. தினசரி வேலை அடிப்படை யில் சம்பளம் பேச ₹100/ ஒருவருக்கு குறைவாக வழங்கலாம்.. அதற்க்கு ஏற்றபடி சிறு வேலைகள் ஆரம்பிக்க நிச்சயமாக ஒரு நல்ல எதிர்காலம் அமையும்.. நாம் நன்றாக செய்வோம் என்ற நம்பிக்கை வரும் வரை சிறிது கஷ்டம்.. அதை பெற்று விட ஜெட்வேகம் செல்லலாம்.. 50,100 என அதிகம் பேருக்கு வேலை கொடுக்க முடியும்.. முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.. 👏👏👏👏🌹 சிவக்குமார் VK Sivakumar.V.K Home Loan Consultant (Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) Coimbatore,Pollachi, Udamalpet Mobile --09944066681 Call ...
- Get link
- X
- Other Apps
இன்று அண்ணன் லட்சுமிபதி -செந்தமிழ்செல்வி அவர்களின் குடும்பவிழா தளி ஜல்லிபட்டி -உடுமலைப்பேட்டை இன்று தளி ஜல்லிபட்டியில் அண்ணன் லட்சுமிபதி -செந்தமிழ்செல்வி அவர்களின் மகள் கனிஷ்கா பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது ..நீண்ட நாட்களுக்கு பிறகு பல்லடம் மாப்பிளை சின்னசாமி பேசியது ..திருப்பூர் வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் குடும்பத்துடன் கலந்தது கொண்டது .தளி காந்தி மாமாவுடன் நீண்ட நேரம் உரையாடியது ...அண்ணன் பொன்னலம்மன் சோலை ஜேசிபி செந்தில்குமார் அவர்களுடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி .அண்ணன் ஒரு தேர்தல் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார் ..தளி பேரூராட்சியில் முதல் முறையாக நமது சொந்தம் திருமதி மல்லிகா சிவக்குமார் அவர்கள் நிற்கிறார் என்று மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தது கூடுதல் மகிழ்ச்சி . இன்று நீண்ட வருடங்களுக்கு பிறகு திண்டுக்கல் சின்னக்காம்பட்டி ,போடுவார்பட்டி சொந்தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681