Posts

Showing posts from June, 2023

மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...

Image
  National Doctors Day 2023 National Doctors day 2023 would be celebrated by the people all over the India on 1st of July, மருத்துவர் தின   வாழ்த்துக்கள்  ... ஆன்மீக உலகமும் அறிவியல் உலகமும் வியந்து பார்க்கும் மக்கள் கடவுள்கள் நம் மருத்துவர்கள் கால கடிகாரமே ஏன் இப்படி கலைத்துப்போனாய் ...? கரு முதல் கல்லறைவரை சேவை செய்தவரின் களைப்பை போக்க ஏன் இப்படி களைத்து போனாய் .....? உலக சக்கரமே என்ன பார்க்கிறாய் ...? உனக்கு இணையாய் பயணம் செய்ய இங்கேயும் ஆட்கள் உண்டு .. ஆம் ... நம் மருத்துவர்கள் கடவுள்கள் ... மருத்தவர்கள் தின   வாழ்த்துக்கள்  ... உடுமலைப்பேட்டை . மதிப்புக்குரிய .Dr . சிவசண்முகம் அவர்களுக்கும் .Dr . மோகன் பிரசாத் அவர்களுக்கும் . கோவையின் உலகப்புகழ் பெற்ற மருத்துவர் பி . சி . ராஜ் அவர்களுக்கும் .. என் இனிய டாக்டர் நண்பர்கள் வெங்கடேஷ் (RV) , ஜெயபிரகாஷ் (JP ) அவர்களுக்கு மருத்துவர் தின   வாழ்த்துக்கள்  ... உடுமலைப்பேட்டை அனைத்து அன்பு மருத்துவர்களுக்கும் மருத்தவர்கள் தின   ...

கம்பள சமுதாயத்தில் முதல் மருத்துவர்

Image
கம்பள சமுதாயத்தில் முதல்  மருத்துவர்   சதுரகிரி கிருஷ்ணசாமி காமைய நாயக்கர்   ஊட்டி லவ்டேல் பள்ளியில் கல்வி பயின்றார் சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் (MBBS) படித்துள்ளார்  தோட்டங்களை பராமரிக்கும் பொறுப்பின் காரணமாக அவரால் பயிற்சி செய்ய முடியவில்லை, அவர் தனது வாழ்க்கையை ஒரு விவசாயியாகவே வாழ்ந்தார் . அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் நண்பர்கள் ,சொந்தங்களுடன் அனைவருடன்  எளிய அணுகுமுறை கொண்ட மிக சிறந்த பண்பாளர்  அய்யா அவர்கள்  பரோபகாரர் ஆவார். ரோட்டரி சங்கத்தில் சிறப்புடன்  செயல்பட்டு வந்தார் நம் கம்பள சமுதாயத்தில் பெண் மருத்துவர்கள் .. National Doctors Day July 01.....2023.... கடவுளாக வந்து மக்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் .. மருத்துவர் தின வாழ்த்துக்கள் ... ஆன்மீக உலகமும் அறிவியல் உலகமும் வியந்து பார்க்கும் மக்கள் கடவுள்கள் நம் மருத்துவர்கள் கால கடிகாரமே ஏன் இப்படி கலைத்துப்போனாய் ...? கரு முதல் கல்லறைவரை சேவை செய்தவரின் களைப்பை போக்க ஏன் இப்படி களைத்து போனாய்.....? உலக சக்கரமே என்ன பார்க்கிறாய் ......

மருத்துவர் சதுரகிரி கிருஷ்ணசாமி காமைய நாயக்கர்

Image
மருத்துவர்   சதுரகிரி கிருஷ்ணசாமி காமைய நாயக்கர்   சாப்டூர் ஜமீன்தாரின் 8வது மகனாக 1943 இல் பிறந்தார் 2 வயதில் போடிநாயக்கனூர் ராணி வீரலட்சுமி அம்மாள் ராணியால் தத்தெடுக்கப்பட்டார் .சாப்டூர் ஜமீன்தாரின் சகோதரி . அவர் பின்னர் போடியின் ஜமீன்தார் ஆனார், ஆனால் போடி ஜமீன்தாரிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பட்டத்தை கைவிட்டார், அங்கு அடுத்த சகோதரர் அரண்மனையை சட்டப்பூர்வமாக கைப்பற்றினார். ஊட்டி லவ்டேல் பள்ளியில் கல்வி பயின்றார் சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் (MBBS) படித்தார் தோட்டங்களை பராமரிக்கும் பொறுப்பின் காரணமாக அவரால் பயிற்சி செய்ய முடியவில்லை, அவர் தனது வாழ்க்கையை ஒரு விவசாயியாகவே கழித்தார். அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் வசீகரமான அணுகுமுறை கொண்ட அதிக அறிவுள்ள நபர் அவரும் ஒரு பரோபகாரர் ஆவார். ரோட்டரி கிளப்பில் செயல்பட்டு வந்தார்

Krishinasamy.Zamins of Bodi.

Image
  Born : 1943  as the 8th son of Saptur Zamindar At the age of 2 he was adopted by Rani of bodinaickanur Rani  Veeralakshmi ammaal .sister of Saptur Zamindar . He later on became the  zamindar of bodi but gave up the title in order to bring harmony within bodi zamindari where the next brother took over the palace though it was legaly his .  He had his education in Lawrence School Lovedale Ooty  And studied medicine (MBBS) in Madras Medical College Chennai  He couldn't practise due to the responsibility of taking care of his estates he spent his life as a farmer . A highly knowledgeable person with a fantastic sense of humour and a charming attitude  He also is a philanthropist  had been active in Rotary clubs .

தேவராட்ட கலை

 தேவராட்ட கலை  தேவராட்டம்   என்பது தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல்   கலை   வடிவம் ஆகும் . குறிப்பாகத் தமிழ்நாட்டில் வேட்டைத் தொழில் செய்து வந்த சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு எனலாம் . உருமிமேளம் , பறைமேளம் ஆகியன தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைக் கருவிகளாக இருக்கின்றன .   தமிழகத்தில்  உடுமலைப்பேட்டை திருப்பூர் ,கோவை ,ஈரோடு  திருநெல்வேலி , இராமநாதபுரம் , மதுரை , திண்டுக்கல் , திருச்சி , திருவண்ணாமலை , விழுப்புரம் , கடலூர் , சேலம் முதலான கம்பளத்து நாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக் கலை அதிகமாகக் காணப்படுகிறது . தேவராட்டத்தில் எட்டு முதல் பதின்மூன்று பேர் ஆடவேண்டும் என்பது பொது மரபாக இருந்தாலும் ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை . நூறு பேர் கூட ஒரே சமயத்தில் ஆடலாம் . இந்த ஆட்டத்தின் போது ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதிலை . அண்மைக் காலமாக இக்கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது . அச்சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும...