Posts

Showing posts from August, 2022

தளி எத்தலப்ப மன்னர் -உடுமலைப்பேட்டை ...

  தளி எத்தலப்ப மன்னர் - உடுமலைப்பேட்டை ...   தளி எத்தலப்ப மன்னரை பொதிகை தொலைக்காட்சி வழி உலகெங்கும் கொண்டு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 🥰📚 ✍ ️🎙️📺📺🎙 ️     மறைக்கப்பட்ட தமிழ் வீரர்களின் தியாகத்தை வெளிக்கொணர்ந்து நினைவு கூறும் வகையில் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரையும் , மாவீரர்களையும் ஆவணப்படுத்தும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு . எஸ் . கே . கார்வேந்தன் அவர்கள் பேசி வருகிறரர் .   அந்த வகையில் நேற்று 26.08.2022 பொதிகை தொலைக்காட்சியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக தியாகத் தலைவர்கள் எனும் தலைப்பில் தளி எத்தலப்ப மன்னரைப் பற்றி உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த மே 2018 அன்று வெளியிடப்பெற்ற தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர் நூலினுள் இருக்கும் அனைத்துத் தரவுகளையும் அப்படியே பேசினார் . மேலும் நூலினை முழுமையாக வாசித்து சொல்ல வேண்டிய தரவுகள் அனைத்தையும் குறுகிய நேரத்தில் நிறைவான செய்திகளைப் பதிவு செய்தார் .   ...

#அனைத்து_மொபைல்களுக்கும் #முக்கியமான_எண்கள்..

  #அனைத்து_மொபைல்களுக்கும் #முக்கியமான_எண்கள் .. *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw +1234567890+1# – Provider Lock Status. #pw +1234567890+2# – Network Lock Status. #pw +1234567890+3# – Country Lock Status. #pw +1234567890+4# – SIM Card Lock Status. *#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to. *#2640# – Displays phone security code in use. *#30# – Lets you see the private number. *#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க 2...
 இன்று கம்பள சமுதாயத்தின் தற்பொழுது உள்ள நிலை.. பாரம்பரியத்தின் தொடர்ச்சியும் மாற்றங்களும் .. வாலியம்பட்டி கிராமம் பற்றிய .பின்னூட்ட அறிக்கை தகவல்  கம்பளவிருட்சம் அறக்கட்டளை -க்கு  கிடைத்தது ..அருமையான தகவல்கள் ..மாற்றங்கள் குறித்து ..தகவல் அறிந்துகொண்டேன் ...என்னுடைய பின்னூட்டம் படித்த பின் பதிவிடுகிறேன் . ஒய்வு பெற்ற நீதி அரசர் கம்பள சமுதாயத்தின் மதிப்புறு தலைவர் தங்கராஜ் அவர்களுக்கு என் நன்றிகள் ... என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்  9944066681 
Image
Sivakumar Kumar  is  feeling lovely in  Udumalaippettai . மலரும் நினைவுகள் ... இன்று பணி நிமித்தமாக சென்றபொழுது முன்னர் சிறப்பாக குழுமனமனப்பான்மையோடு பணிபுரிந்த அலுவலக தம்பிகளை பார்க்கும்பொழுது ..மலரும் நினைவுகளாக அலுவலக பணிகள் வாழ்வின் பொக்கிசமாக மனதில் நிழலாடும் நினைவுகள் நம்மோடு என்றும் பயணிக்கும் .. இன்றய சந்திப்பு மகிழ்ச்சி ... உடுமலை சிவக்குமார் வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் 9944066681-உடுமலைப்பேட்டை ..பொள்ளாச்சி ..கோயம்புத்தூர் ..
  கேள்வி :  இரவில் ஏன் சாதம் சாப்பிடக்கூடாது? என் பதில் : 🥰📚✍️ சமீப காலமாக இதை சாப்பிடக்கூடாது அதை சாப்பிட கூடாது இதைதான் சாப்பிட வேண்டும் என பலர் மருத்துவ குறிப்பு எழுதுவதை காண்கிறேன். பல மருத்துவ ஆய்வுகள் மேலைநாடுகளில் நடைபெறுகின்றன, அவை நம்நாட்டின் சூழலுக்கு எவ்வளவு பொருந்தும் என்பது சந்தேகம். தமிழ்நாட்டில் நான் பார்த்த கிராமங்களில்  மற்றும் சிறு நகரங்களில் இன்னும் மக்கள் இரவு நேரத்தில் சாதம் சாப்பிடுவதை பரவலாக பார்கிறேன். மேலும் அவர்கள் பகல் நேரத்தில் வேலைக்கு செல்வதால் இரவிலேயே அதிக உணவு எடுத்து கொள்கின்றனர்.  அதே போல் கர்நாடகாவில் வாழும் மக்களின் பிரதான உணவு சாதம் தான், அவர்கள் மூன்று வேளையும் சாதம் சாப்பிடுவதை பார்த்து இருக்கிறேன். இரவு 8 மணிக்குள் இரவு உணவை உண்பது நல்லது.🥰📚✍️
  கேள்வி :  ப .கார்த்தி -விவசாயம் .தொழில்முனைவோர் .உடுமலைப்பேட்டை எஸ் .அம்மாபட்டி 📚✍️ தெட்டிநாயக்கர் சமுதாயம், தொழில், குடும்பம், இவற்றை புரிந்தவர்கள் எத்தனை பேர் 🤔 இன்று அருமையான பதிவு அருமை சொந்தம் ..சி எஸ் பிரகாஷ் நாயக்கர். BHM DCA HMT🥰🤝📚🖋️🖋️Prakash..Kambalathu illagnar Padai👍🔥🔥🇮🇳..08-08-2022 கண்டிப்பாக செயல்படுத்தலாம் ஆனால் நம் இன மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் பத்தவில்லை அதனால் தான் நாம் இன்னும் பின் தங்கிய சமூகமாகவே இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும். நாம் மக்களின் என்னம் நமக்கு எதற்கு அரசியல் அதற்கு செலவு செய்யனும்  நாம் இன்று வேலைக்கு போனாமோ நல்ல சாப்பிட்டோமோ நாலு மாலைக்கு போனோமோ அப்படியே பண்ணகத்தி  வீட்டுல கை நனைச்சோமோ நைட்டு வேட்டைக்கு போனோமோ நாலு முயல பிடிச்சோமோ ஐஞ்சு கீாிய அடிச்சோமோ 10 அணில்ல  போட்டோமோ  நேத்து நாங்க அப்படி வேட்டை ஆடினோம் இப்படி வேட்டை ஆடினோம் எங்களை மிஞ்ச எவன் உண்டு வேட்டையாடுவதுல னு தற்பெருமை பேசி கொண்டு தான் இ௫க்கிறோம் இதனால் மத்திய மாநில அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது ஒவ்வொரு சமுதாயத்திற்கு என்ன என்ன ச...
கேள்வி :  ப .கார்த்தி -விவசாயம் .தொழில்முனைவோர் .உடுமலைப்பேட்டை எஸ் .அம்மாபட்டி 📚✍️ தெட்டிநாயக்கர் சமுதாயம், தொழில், குடும்பம், இவற்றை புரிந்தவர்கள் எத்தனை பேர் 🤔 இன்று கரூர் K .N .நாகராஜ் சொந்தம் அவர்களின் அருமையான பதிவு .0708.2022. தொட்டிய நாயக்கர் சமுதாயம் என்பதைவிட ராஜகம்பபளத்தாருக்கு உரிய தொழில் மற்றும்  குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல்கள் என என் பார்வையில் பதிய விரும்புகிறேன்... வடக்கிருந்து வந்ததாக சொல்லப்படும் நம் முன்னோர்கள், விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தனர் என்பதற்கு, இன்றைக்கும் அவரவர்கள் வைத்திருக்கிற நில புலன்களை கணக்கில் கொள்ள வேண்டுகிறேன்... விவசாயத்தோடு,ஆடு மாடுகளை மேய்த்தலினால் மட்டுமே, கறவையின் மூலமாக, வருமானத்தை பெருக்கிக் கொண்டு ஓரளவு அந்த தொழிலுக்குள்ளேயே தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்... காடு தோட்டம் இல்லாதவர்கள் கூலிவேலை செய்துகொண்டும், அதற்கும் சரியான வருமானமில்லாத பட்சத்தில் ஊர்விட்டு ஊர் போய், பஞ்சம் பிழைத்தவர்கள் என. பிற இனத்தவர்களிடம் காடு தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து, ஆங்காங்கே கொஞ்சம் முன்னேறி வந்தாலும் அவர்களின் குழந்தைகளை தொழிலுக...