Posts

Showing posts from June, 2022
Image
National Doctors Day 2022 National Doctors day 2022 would be celebrated by the people all over the India on 1st of July,  மருத்துவர் தின வாழ்த்துக்கள் ... 🥰🙏 ஆன்மீக உலகமும்  அறிவியல் உலகமும்  வியந்து பார்க்கும்  மக்கள் கடவுள்கள்  நம் மருத்துவர்கள்  கால கடிகாரமே  ஏன்  இப்படி கலைத்துப்போனாய் ...? கரு முதல்  கல்லறைவரை  சேவை செய்தவரின் களைப்பை போக்க  ஏன்  இப்படி களைத்து போனாய்.....?  உலக சக்கரமே  என்ன பார்க்கிறாய் ...? உனக்கு இணையாய் பயணம் செய்ய  இங்கேயும் ஆட்கள் உண்டு .. ஆம்...நம் மருத்துவர்கள் கடவுள்கள் ... மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...  உடுமலைப்பேட்டை.மதிப்புக்குரிய .Dr .சிவசண்முகம் அவர்களுக்கும்  .Dr .மோகன் பிரசாத் அவர்களுக்கும் .கோவையின் உலகப்புகழ் பெற்ற மருத்துவர் பி.சி. ராஜ் அவர்களுக்கும் .. என் இனிய டாக்டர் நண்பர்கள் வெங்கடேஷ்(RV)   ,ஜெயபிரகாஷ்(JP ) அவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...உடுமலைப்பேட்டை அனைத்து அன்பு மருத்துவர்களுக்கும் மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...  எ...
கேள்வி :  சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டை மறுசீரமைப்பு செய்வது சரியா ? அல்லது அதை விற்றுவிட்டு புதிய வீட்டை வாங்குவது சிறந்த முடிவாக இருக்குமா ?    என் பதில் :  இருபது ஆண்டுகளுக்கு முன் உபயோகப்படுத்திய சிமென்ட் , இரும்பு , மரம் , செங்கல் போன்ற பொருட்களின் தரம் இப்போது கிடைப்பதை விட நன்றாகவே இருக்கும் . அவற்றின் ஆயுள் அதிகம் .   அதனால் தேவைப்பட்ட சீரமைப்பு செய்து புதுப்பித்தால் வீட்டின் ஆயுள் கூடும் .   அந்த வீட்டை இடித்து புதிதாக எழுப்புவதில் பல ஆதாயங்கள் உள்ளன . அதிக உயரம் கட்ட முடியும் . இடம் பெருகும் . தரமான பொருட்களை உபயோகிப்பது அதன் கட்டும் செலவை ரொம்ப அதிகரிக்கும் . ஆனால் அதை வாடகை மூலம் ஈடுகட்டி விடலாம் .     உங்களிடம் உள்ள பணத்திற்கு ஏற்ப உகந்ததை செய்யலாம் . நன்றி ... சிவக்குமார் VK  Sivakumar.V.K Home Loan Consultant (Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)  Coimbatore,Pollachi, Udamalpet Mobile --09944066681 Call ...
கேள்வி :   புதிதாக வீடு கட்டுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்கள் யாவை ?    என் பதில் ...   முதலில் உங்களுக்கு வீட்டில் என்ன தேவை , உங்களிடம் என்ன இருக்கு , உங்களால் எவ்வளவு முடியும் என்பதை நீங்கள் தெளிவாகவும் ஊருதியகவும் இருக்க வேண்டும் .   வீட்டில் என்ன தேவை   முதலில் ஒரு பெட்ரூம் ஹால் கிட்சென் (1BHK) வேண்டுமா இல்லை இரண்டு வேண்டுமா என்று முடிவு செய்யவேண்டும் .   இதில் கடைகள் வேண்டுமா இல்ல மேல ஒரு தளம் (floor) வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும் .   வீட்டின் உள்ளே   தரைதளத்தற்கு  (flooring) டைல்ஸ் / மார்பிள் / கிரானைட் இதில் எது வேண்டும் என்று முடிவு செய்யவேண்டும் .   வீட்டின் உள்ளே கப்போர்டு (cupboard), லாப்ட் இற்கு மற்றும் பால்ஸ் சீலிங் (false ceiling) வேலைகள் வேண்டுமா என்று முடிவு செய்யவேண்டும் .   உங்களிடம் என்ன இருக்கு உங்களிடம் எவ்வளவு இடம் அதாவது இவளோ சதுரடி இடம் உங்களிடம் உள்ளது அதில் எந்த அளவிற்...
  பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய நிதியியல் கல்வி.....!! 'சிறுகச் சேர்த்து பெருக வாழ்' என்பது பழமொழி. எனினும், சிறுகச் சேர்க்கும் போது கூட, பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்ய வேண்டியதும் முக்கியம். பரீட்சை மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட இன்றைய பள்ளிக் கல்வியில் இது போன்ற செயல்பாட்டு ரீதியிலான படிப்பினைகள் மிகவும் குறைவே. எனவே, குழந்தைகள் மற்றும் பணம் தொடர்பாக உங்களுடைய பெற்றோர்களின் கையேடு என்ன சொல்கிறது என்று பாருங்கள். இதன் மூலம் உங்களுடைய குழந்தைகள் பணத்தை எப்படி பொறுப்புடன் செலவு செய்யலாம் என்று உணரச் செய்யுங்கள். பணம் என்றால் என்ன??? குழந்தைகள் தாங்களாகவே தங்களுடைய வாழ்க்கைக்காக பணம் சம்பாதிக்கத் தொடங்கும் முன்னதாக அவர்கள் பணம் என்னவோ மரத்தில் காய்ப்பது போன்ற எண்ணத்தில் செலவு செய்து கொண்டிருப்பார்கள். எனவே, பணத்தை கையாளும் பொறுப்புகளில் குழந்தைகளை சிறு வயதிலேயே ஈடுபடுத்தி, நிதிக்கல்வியை அவர்களுக்கு சரியான முறையில் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் முதிர்ச்சி கூட்டல் அல்லது கழித்தல் என கணக்குகளைக் கற்றுக் கொள்ளும் முன்னரே குழந்தைகள் பணத்தைப்...
 கேள்வி :  கணினி  துறையும் ..மருத்துவத்துறையும்  எதிர்காலத்தில் எப்படி இருக்கும்  மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எந்தெந்த வகையில் எதிர்காலத்தில் பயன்படுமென எண்ணுகிறீர்கள் ? அதற்கு மருத்துவ மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் ?    ·என் பதில் :  அறிவியலை அதன் அடிவேர் வரை சென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மிகவும் அதிகம் . இன்றய நவீனநிரலாக்க மொழியான பைதான் துணை கொண்டு நினைத்த ஒன்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுற்பதில் செய்ய முடியும் என நான் நினைக்கிறேன் . இதனால் பல இதய நோயாளிகள் பலன் பெற முடியும் . செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் பொழுது சில வினாடிகளில் இது இவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு தெரியவரும் . அதே சமயத்தில் அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கபடும் . அவர் இருக்கும் இடத்திற்கு மீட்பு குழுக்கள் தானாகவே வந்து நோயாளியை ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியும் ....