Posts

Showing posts from August, 2023

கேள்வி : Overdraft வசதி என்றால் என்ன ..? அதன் பயன்கள் ..!!!!!!

Image
  கேள்வி : Overdraft வசதி என்றால் என்ன ..? அதன் பயன்கள் ..!!!!!! என் பதில் : வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் பணம் எடுக்கலாம்: அதுதான் Overdraft வசதி!! திடீரென்று உங்களுக்கு பணம் தேவைப்பட்டு, உங்கள் வங்கிக் கணக்கு காலியாக இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பணம் கேட்பீர்கள், அல்லது அலுவலகம் அல்லது வங்கியில் (Bank) கடன் வாங்குவீர்கள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்களா அல்லது வங்கி உங்களுக்கு கடனை வழங்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் தனிப்பட்ட கடனை (Personal Loan) பெற்றாலும், அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஓவர் டிராஃப்ட் (Overdraft) எனப்படும் வங்கி வசதி நமக்கு துணையாக வருகிறது. இது ஒரு அற்புதமான விஷயம், இதன் மூலம் உங்கள் கணக்கில் பூஜ்ஜிய இருப்பு (Zero Balance) இருக்கும்போது கூட உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். கொஞ்சம் வட்டி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். ஓவர் டிராஃப்ட் அநேகமாக அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NFBC) வழங்கப்படுகிறது. எப...

துப்பாக்கி பாளையக்காரருக்கு வாழ்த்துக்கள் ....

Image
துப்பாக்கி பாளையக்காரருக்கு வாழ்த்துக்கள் .... பதக்கவேட்டையாடும் கம்பளத்தார் - ஒலிம்பிக் போட்டிக்கு செல்வாரா ? Thottianaicker...தொட்டியநாயக்கர் .காம் ..சென்னை ...   தடகள பயிற்சிக்கு சென்றவர் , ஒருநாள் விளையாட்டாக துப்பாக்கி சுடும் பயிற்சிபெறும் நண்பரிடம் துப்பாக்கியை வாங்கி சுட்ட சம்பவம் அவரின் வாழ்க்கையையே மாற்றி , துப்பாக்கி சுடுவதில் பதக்கங்களை வாரி குவித்து வரும் சுவாரஸ்யமான தகவல் . இது குறித்த விவரம் வருமாறு , தமிழ்நாடு வேளாண்துறையில் வேளாண் அலுவலாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு . கா . சுப்பையா . இவரது சொந்தவூர் விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி அருகேயுள்ள ஆத்திகுளம் கிராமம் .  தனது இளமைக் காலங்களில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தில் இருந்த பல மூத்த தலைவர்களோடு இணைந்து பணியாற்றியிருப்பவர் சுப்பையா . இவரது மகன் சு . திருநாவுக்கரசு சட்டப் படிப்பு முடித்து , பின் தொழிலாளர் மேலாண்மையில் முதுநிலை பட்டம் பெற்று , உயர்நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூன...