திருமூர்த்தி மலையில் யாத்திசை படக்குழுவினர் ... திருமூர்த்தி மலையில் எரிசனம்பட்டி வள்ளி கும்மி குழுவினர் கடந்த ஒரு மாதமாக பள்ளி ,கல்லூரி குழந்தை செல்வங்கள் கும்மி பயிற்சி எடுத்து திருமூர்த்தி மலை சன்னதியில் அரங்கேற்றம் நடைபெற்றது ..இதை இயக்குனர் தரணி ராஜேந்திரன் மற்றும் யாத்திசை படக்குழுவினர் இதை பார்வையிட்டு .இந்த வள்ளிகும்மி ஆட்டம் பழங்கால விவசாய முறைகளை கொண்டு உள்ள ஆட்டமாக உள்ளது என்று ம் ,கலைகள் அழியாமல் இருக்க இது போன்ற கலைகளை வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்வது அருமையான கலை என்று பாராட்டு தெரிவித்தனர் .. என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681
Posts
Showing posts from May, 2023
- Get link
- X
- Other Apps
KVE (கீர்த்தி வீரர் எத்தலப்பர் ) என் இனிய சொந்தங்களுக்கு ...KVE (கீர்த்தி வீரர் எத்தலப்பர் ) குழுவானது ..தனிப்பட்ட நபர்களை விருப்பு வெறுப்பு கொண்டு தாக்குதல் வேண்டாமே ..தங்களுக்கு பிடித்த ..பார்த்த...செய்திகளை ...பிறந்தநாள் விழா ...திருமண நாள் ..துக்க நிகழ்வு ...கோவில் திருவிழாக்கள் ...அரசியல் ...அறிவியல் ...தங்களுக்கு பிடித்த செய்திகளை பகிர்ந்து ..மகிழ்வாக கொண்டாடுங்கள் ...இந்த குழு அனைவருக்கும் சுதந்திரமாக செய்திகளை பகிர்வதற்குத்தான் ... நன்றி என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681
செம்பொன் செவியணி விழா : 24.05.2023....தளி ஜல்லிபட்டி
- Get link
- X
- Other Apps
செம்பொன் செவியணி விழா : 24.05.2023....தளி ஜல்லிபட்டி ரா .அனந்தன் -புவனேஸ்வரி தம்பதிகளின் குழந்தை செல்வங்கள் ..ஆ .சம்யுதேஷ் .ஆ .மிர்திகா ..அவர்களுக்கு செம்பொன் செவியணி விழா ..தளி ஜல்லிபட்டி ..முத்துலட்சுமி திருமண மண்டபத்தில் . தேதி : 24.05.2023.. இடம் :தளி ஜல்லிபட்டி ..முத்துலட்சுமி திருமண மண்டபத்தில் . நேரம் : காலை .6.35 மணிக்குமேல் 7.25 மணிக்குள் ..
திருமதி. தர்மசம்வர்தினி அவர்கள்,
- Get link
- X
- Other Apps
சதாபிஷேகம் ..... ஆலமர கிளை என்னும் மாணவர்கள் ஆணிவேராகிய ஆசிரியரை ( திருமதி. தர்மசம்வர்தினி அவர்கள், எஸ்.கே.பி பள்ளி ஆசிரியை , உடுமலை) மனதுக்கும் முகத்திற்கும் எந்த ஒரு வர்ண பூச்சுமின்றி உள்ளம் உகைய என்றும் மாறா அன்புடனான உபசரிப்பு. தலைமுறை தாண்டிய சிறுவர், சிறுமிகளும் குருவாக ஏற்றுகொள்ளபட்ட பெருமைக்குரியவர். கடந்த, நிகழ், எதிர் கால சிந்தனைகளை தற்பொழுதும் போதித்துகொண்டிருப்பவர். மே 14, 2023 அன்று உடுமலைப்பேட்டையில் நடந்த சதாபிஷேகத்திற்கு ஒரு நாள் கழித்து உடுமலைப்பேட்டை யில் பள்ளியில் படித்த குடும்ப நண்பர் வெளிநாட்டில் வாழும் அருண்சங்கரின் பெற்றோரைச் சந்தித்தோம். எங்கள் அனைவரையும் எப்போதும் தங்கள் குழந்தையுடன் குழந்தையாக நடத்தும் திருமதி. தர்மசம்வர்த்தினி மற்றும் திரு.ராஜாராம் ஆகியோர் எங்களை அன்புடன் வரவேற்று வாழ்வாங்கு வாழ்த்தினர். . விழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் ஆசிகளுக்காக அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெளிநாட்டில் வாழும் வாசு அண்ணாவுடன் பள்ளிக்கால நினைவுகளை ஒரு மணி நேரம் கலந்துரையாடியது மகிழ்ச்சியுடன் ஞாயிறு நாள் அமைந்தது . இருவருமே பள்ளி பாடங்...
ஸ்வஸ்தீகா…. பாங்காக் (வணக்கம் பாங்காக்) (10.5.2023 to 13.05.2023 ) தாய்லாந்தின் வரலாறு
- Get link
- X
- Other Apps
தம்பி ஆனந்த் வெளிநாட்டு பயணம் ..✈️..உடுமலைப்பேட்டை -டு பாங்காக் 🛬✈️ கருத்தரங்கம் ..சுற்றுலா இரண்டும் கலந்த பயணம் அருமையான பயணக்கட்டுரை .📗🖋️🥰💦⛈️✈️🛫🛬 என்னதான் வீட்டுக்கடன் நிதி நிறுவனத்துக்காக வியாபாரம் வியபாரம் மாதாந்திர ..வருட டார்கெட் ..டார்கெட் ..என்று ஓடினாலும் ...சற்று மனதுக்கு ஓய்வு கண்டிப்பாக தேவை ...இதை கருத்தில் கொண்டு நிறுவனம் வழங்கும் இது போன்ற பயணங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு மிக இன்றியமையாது .. ஸ்வஸ்தீகா…. பாங்காக் (வணக்கம் பாங்காக்) (10.5.2023 to 13.05.2023 ) தாய்லாந்தின் வரலாறு தாய்லாந்தின் வரலாறு என்பது , தலைநிலத் தென்கிழக்காசியாவில் உள்ளதும் முன்னர் " சியாம் " என அழைக்கப்பட்டதுமான இன்றைய தாய்லாந்து நாட்டின் வரலாறு ஆகும் . இந்நாட்டுக்குத் " தாய்லாந்து " எனப் பெயர் வரக் காரணமான " தாய் " இனத்தவர் முன்னர் தென்மேற்குச் சீனாவைத் தாயகமாகக் கொண்டிருந்தனர் . தாய்லாந்துக்கும் தமிழ்நாட்டும் நீண்ட கால அரசிய , வணிக , பண்பாடு தொடர்புகள் உண்டு . பழங்காலத்தில் தாய்லாந்த...
அருமை மருமகளுக்கு வாழ்த்துக்கள் 🥰🙏🤝📗🖋️ இன்று CBSE 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
- Get link
- X
- Other Apps
அருமை மருமகளுக்கு வாழ்த்துக்கள் 🥰🙏🤝📗🖋️ இன்று CBSE 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது ..அதில் எங்களின் அருமை மருமகள் செல்வி .ரித்திகா விஜயகுமார் அவர்கள் மனநிறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்வு ஆகியுள்ளார் ..மாமாவின் அன்பு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 🥰 ஷியாம் சுதிர் சிவக்குமார் 🥰📗🖋️
அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள் இன்று CBSE 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
- Get link
- X
- Other Apps
அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள் இன்று CBSE 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது ..அதில் எங்களின் அருமை தம்பி .நரேன் சம்பத் பெருமாள் சாமி அவர்கள் மனநிறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்வு ஆகியுள்ளார் ..தம்பிக்கு அன்பு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ஷியாம் சுதிர் சிவக்குமார்
சேலம் ....நண்பர் தியாகு கந்தசாமி..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- Get link
- X
- Other Apps
சேலம் ....நண்பர் தியாகு கந்தசாமி..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நான் பணியாற்றி நிறுவனத்தில் கோவையில் இருந்து பணிமாற்றம் 2013 இல் சேலம் என்றவுடன் வெயில் பட்டையை கிளப்பும் என்று நினைத்து சேலத்தில் இறங்கியது மலரும் நினைவுகளாக உள்ளது ..சேலம் ..திருச்செங்கோடு ..நாமக்கல் ஈரோடு கிழக்கு பக்கம் முடிய , சேலம் மேற்கு பக்கம் ..சேலம் ,தருமபுரி ,கிருஷ்ணகிரி முடிய லாரி அதிபர்களையும் ,ரிக் அதிபர்களையும் ,விவசாய வாடிக்கையாளர்களையும் ,பட்டு கைத்தறி அதிபர்களையும் நான் வீட்டுக்கடன் வழங்கும் வங்கியில் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களை இரண்டு வருடங்கள் சந்தித்து வழங்கியது மிகவும் மகிழ்ச்சிகரமான கடந்த காலங்கள் என் மனதில் நிழலாடுகிறது .. சேலம் என்றவுடன் மாம்பழம் நினைவு வருவது போல் ....சேலம் என்றவுடன் எங்கள் இனிய நண்பர் தியாகு கந்தசாமி அவர்கள் தான் ...கரும்பு போல் இனிக்கும் மனது கொண்ட எங்கள் தியாகு கந்தசாமி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...🤝🎂🎂🎂🌈🌈💦🌨️🌨️அண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🥰🤝🤝🎂🎂🎂🎂💦🌨️🌨️🌴🌳🏠🏠🏠
தம்பி ஆனந்த் வெளிநாட்டு பயணம் ....உடுமலைப்பேட்டை -டு பாங்காக்
- Get link
- X
- Other Apps
தம்பி ஆனந்த் வெளிநாட்டு பயணம் ....உடுமலைப்பேட்டை -டு பாங்காக் கருத்தரங்கம் ..சுற்றுலா இரண்டும் கலந்த பயணம் அருமையான பயணக்கட்டுரை . என்னதான் வீட்டுக்கடன் நிதி நிறுவனத்துக்காக வியாபாரம் வியபாரம் மாதாந்திர ..வருட டார்கெட் ..டார்கெட் ..என்று ஓடினாலும் ...சற்று மனதுக்கு ஓய்வு கண்டிப்பாக தேவை ...இதை கருத்தில் கொண்டு நிறுவனம் வழங்கும் இது போன்ற பயணங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு மிக இன்றியமையாது .. ஸ்வஸ்தீகா…. பாங்காக் (வணக்கம் பாங்காக்) (10.5.2023 ) சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக். தாய்லாந்தின் மொழியில், குருங் தேப் மஹா ந கொன் என வழங்கப்படுகிறது. குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். தாய் மக்களின் பரபரப்பான சாலை வாழ்க்கையும், பண்பாட்டுச் சுவடுகளும், பன்னாட்டு வணிக வளர்ச்சியும், மக்களின் வாழ்கையும் இந்நகரை பகலில் பரபரப்பாகவும், இரவில் ஒளிரக்கூடியதாகவும் வைத்திருக்கின்றன. எனினும், இவற்றிலிருந்து வேறுபட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரண்மனை, வாட் அருண், வாட் ஃபோ போன்ற புத்தமதக்...
இன்று தம்பி ஆனந்த் வெளிநாட்டு பயணம் ..
- Get link
- X
- Other Apps
தம்பி ஆனந்த் வெளிநாட்டு பயணம் ....உடுமலைப்பேட்டை -டு பாங்காக் கருத்தரங்கம் ..சுற்றுலா இரண்டும் கலந்த பயணம் அருமையான பயணக்கட்டுரை . என்னதான் வீட்டுக்கடன் நிதி நிறுவனத்துக்காக வியாபாரம் வியபாரம் மாதாந்திர ..வருட டார்கெட் ..டார்கெட் ..என்று ஓடினாலும் ...சற்று மனதுக்கு ஓய்வு கண்டிப்பாக தேவை ...இதை கருத்தில் கொண்டு நிறுவனம் வழங்கும் இது போன்ற பயணங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு மிக இன்றியமையாது .. ஸ்வஸ்தீகா…. பாங்காக் (வணக்கம் பாங்காக்) (10.5.2023 ) சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக். தாய்லாந்தின் மொழியில், குருங் தேப் மஹா ந கொன் என வழங்கப்படுகிறது. குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். தாய் மக்களின் பரபரப்பான சாலை வாழ்க்கையும், பண்பாட்டுச் சுவடுகளும், பன்னாட்டு வனிக வளர்ச்சியும், பாலியல் தொழிலாளிகளின் வாழ்கையும் இந்நகரை பகலில் பரபரப்பாகவும், இரவில் ஒளிரக்கூடியதாகவும் வைத்திருக்கின்றன. எனினும், இவற்றிலிருந்து வேறுபட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரண்மனை, வாட் அருண், வாட் ஃபோ போன்...
தீபக்குமார் காந்தி -பட்டமளிப்பு விழா 06-05-2023.. தளி -உடுமலைப்பேட்டை ...
- Get link
- X
- Other Apps
.தீபக்குமார் காந்தி -பட்டமளிப்பு விழா 06-05-2023.. தளி -உடுமலைப்பேட்டை ... இன்று உடுமலை பூசாரிப்பட்டி பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Pollachi Institute of Engineering and Technology)யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அருமை பாலமன்னா மாப்பிள்ளை தீபக்குமார் காந்தி அவர்கள் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சி ..மாப்பிளை தற்பொழுது கோவையில் உலக அளவில் புகழ்பெற்ற பிரிக்கால் நிறுவனத்தில் வாகனக் கருவிகள் தயாரிப்பில் புதுமையைக் கொண்டுவரும் கணினி வடிவமைப்பில் துறையில் பணியாற்றி கொண்டிருப்பதும் அவர் வாழ்வில் வெற்றி பெற ..நம் சமுதாய வளரும் இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாக வழிகாட்டியும் ,கல்வியில் அவருக்கு அனைத்து ஓத்துழைப்பும் தந்த அவர்களின் பெற்றோருக்கும் ,,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681.. குறிப்பு : இந்த பிரிக்கால் நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு முன்னும் தற்பொழுதும் பணிபுரிந்த அலுவலக உயர் பொறுப்பில் பணியாற்றிய ,பணியாளர்களுக்கும் ..கோவையில் எனது வங்கி பணியில் பணியாற்றி கொண்டிர...