Posts

Showing posts from January, 2023

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த ராஜகம்பளசமுதாய நலச்சங்கம்,சார்பாக நடந்த முப்பெறும் விழா..

Image
 இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த ராஜகம்பளசமுதாய நலச்சங்கம்,சார்பாக நடந்த முப்பெறும் விழா.. அருமையான நிகழ்வு மூன்று மாத கடின உழைப்பு குழு மனப்பான்மையோடு ஒருங்கிணைத்து ,கலந்து ஆலசோனைகள் ,செயலாளர் பொறியாளர் செந்தில்குமார்  ,ராமராஜ் அவர்கள் மற்றும் தலைவர்கள் உறுப்பினர்கள் நமது சமுதாய சொந்தங்கள் கலந்துகொண்டு .விழாவை சிறப்பாக நடத்திக்காட்டியுள்ளனர்  கலந்துகொண்ட அமைச்சர்கள் ,சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்தது மிக்க மகிழ்ச்சி . என்னால் இன்று விழாவிற்கு வர இயலாது எனக்கு வருத்தமே .. பொள்ளாச்சி ,உடுமலை பகுதியில் அடுத்த மாதம் நடக்க இருக்கும்  தொழில் துறை ,வேலைவாய்ப்பு  நிகழ்வு ஒருங்கிணைப்பு க்கு முக்கிய நிகழ்வுக்கு என்னுடைய பங்களிப்பு தேவைப்பட்டதால் என்னால் விழாவில் கலந்துகொள்ளமுடியாதது வருத்தம் .. 10 ஆண்டுகள் கனவு இது போன்று நிகழுமா என்று நினைத்தது இன்று நிறைவேறியது மற்றட்ட மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள்  நன்றிகள் பலகோடி ... என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்  9944066681 

தமிழ்நாட்டின் ராஜகம்பள தொட்டிய நாயக்கர்கள்- * வி.தங்கராஜ், பிஎச்.டி. ஆராய்ச்சி அறிஞர், C S S E & I P

  தமிழ்நாட்டின் ராஜகம்பள தொட்டிய நாயக்கர்கள்-   *  வி . தங்கராஜ் , பிஎச் . டி .  ஆராய்ச்சி   அறிஞர் , C S S E & I P காந்திகிராம்   கிராமப்புற   நிறுவனம் , [ பல்கலைக்கழகம்  ]  காந்திகிராம் IOSR மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் இதழ் (IOSR-JHSS) தொகுதி 27, வெளியீடு 3, தொடர் 8 ( மார்ச் . 2022) 13-18 e-ISSN: 2279-0837, p-ISSN: 2279-0845. www.iosrjournals.org DOI: 10.9790/0837-2703081318 www.iosrjournals.org 13 | பக்கம் தமிழ்நாட்டின் ஒதுங்கிய சமூகமான தொட்டிய நாயக்கர்கள் பற்றிய ஓர் இனவியல் ஆய்வு   * வி . தங்கராஜ் , பிஎச் . டி . ஆராய்ச்சி அறிஞர் , C S S E & I P காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் ,   காந்திகிராம்     * Dr.A.MANI உதவி பேராசிரியர் மற்றும் உதவி இயக்குனர் * C S S E & I P காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் , [ பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது ] காந்திகிராம்   சுருக்கம் : தமிழ்நாட்டின் மொழிவழி சிறுபான்மை சமூகமான தொட்டிய நாயக்கர்களின் இன தோ...

பொங்கல் ...காப்பு கட்டுதல் முறை...2023

Image
  பொங்கல் ...காப்பு கட்டுதல் முறை அழகான விடியல் ...எங்கள் வீட்டு செல்லக்குழந்தைகளுடன் காலைநேரத்தில் பொங்கல் திருவிழாவிற்கு தேவையான ..கரும்பு ..மஞ்சள்கொத்து ...ஆவாரம்பூ..மாவிலை இழைகளுடன் இன்று உடுமலைச்சந்தையில் பொங்கல் திருவிழா கூட்டத்துடன் கொள்முதல் செய்தது மகிழ்ச்சி .. ..போகி முடிந்து மாலை அந்திமயங்ககும் வேளையில் நம் வீட்டில் வேப்பம் இழையுடன் சேர்த்து சிறுபீளையும் வீட்டின் முற்றத்தில் காப்பு கட்டுப்படும் கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்! காப்பு இலைக்கொத்தில், மாவிலை, ஆவாரை, தும்பை உள்ளிட்ட மூலிகைகளும், சிருபீளையும் இருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, மாவிலை, காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் பிராண வாயுவை சீராக்கும் தன்மை மிக்கது, அதுபோல சிறுபீளை நச்சுத் தன்மை மிக்க பூச்சிகளை விரட்டி, சுற்றுப் புறத்தை விஷப் பூச்சிகள், விஷக் கிருமிகளிடமிருந்து காக்கும் இயல்புடையது. இதன...