Posts

Showing posts from September, 2024

KVE (கீர்த்தி வீரர் எத்தலப்பர் ) 5-10-2015-24

Image
 KVE  வாட்ஸஅப் குழு  KVE (கீர்த்தி வீரர் எத்தலப்பர் ) வாட்ஸஅப்ப் குழு ...சொந்தமே .  KVE ..(கீர்த்தி வீரர் எத்தலப்பர் ).உடுமலைப்பேட்டை வாட்ஸஅப்ப் குழு ஆரம்பித்து 5 -10-2015.அன்று .சிறு குழுவாக ஆரம்பித்து இன்று இன்று உலகம் முழுவதும் கம்பள சொந்தங்களை ஒரே ஒற்றை புள்ளியில் ஒன்றிணைத்து கல்வி ,பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு அனைத்து தகவல்களையும் கொண்டு செல்ல காரணமாக இருக்கும்  எங்கள் குஜ்ஜபொம்மு குலச்செல்வி திருமதி பிரேமா செல்வம் பாப்பாவிற்கு  ..KVE குழுவின் சார்பில் எங்கள் இனிய  வாழ்த்துக்கள்  தளி எத்தலப்பர் ...வரலாறை உலகெங்கும் பரவசெய்பவர் ..முனைவர் மஞ்சுளா தேவி -உடுமலைப்பேட்டை  .வாட்ஸப் குழு ..வார்தை விளையாட்டுக்கு அல்லாமல் ..வாழ்க்கைக்கும் பயன்படட்டும் ...என்று தான் 05.10.2015...அன்று ஆரம்பித்தது ...கம்பளத்து பெண்குழந்தை மூலம் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழு ..தொடரும் கம்பளத்து சொந்தங்கள் ..பந்தங்கள் ...தொடரும் பயணம் ...10 -வது  வருடமாக ..... KVE.....கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு  சதீஷ்குமார் -தனியார் நிறுவனம் ..PN சாலையூர் ,உடு...

உங்கள் பின் ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு மார்க்கெட்டிங் பார்த்துக் கொண்டே ஊர் சுற்றிய நாட்கள் நிறைய கற்றுக் கொடுத்தது.

Image
🥰☺️ 8 வருடங்களுக்கு‌ முன்... உங்கள் பின் ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு மார்க்கெட்டிங் பார்த்துக் கொண்டே ஊர் சுற்றிய நாட்கள் நிறைய கற்றுக் கொடுத்தது. இப்போது எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த 8000 சம்பளத்தில் ஊர் சுற்றிய நாட்கள் திரும்ப வராதா என்று தான் தோன்றுகிறது.. அளவான விலையில் அளவு சாப்பாடு அப்பப்போ தோன்றும் போதெல்லாம் டீ நினைத்த இடத்திற்கு போகும் சந்தோசம்  எங்கு போய் எதை பார்த்தாலும் இதெல்லாம் நம்மால் வாங்க முடியுமா என்று பார்த்த ஏக்கம் இனியும் வருமா அதுபோல் ஒரு நாளை.... என்றும் அன்புடன் உங்கள் சிஷ்யன் இ. சதீஷ் குமார்🥰📗✒️🎙️📡🙏🏠🙂🙂🏠
  மழைல, கவுந்தடிச்சுக்கிட்டு வீட்ல படுத்துக்கறது சுகம்தான். ஆனா, அந்த மழைல வண்டி எடுத்து, ரயில்ல ஏறி, ஸ்டேஷன்ல இறங்கி, ஆட்டோ பிடிச்சு, ஆபீஸ் வர்றது... பரமசுகம்! வேலைல இன்னும் கவனம் போகும். அப்படிப் போறதாலேயே அது இன்னும் சிறப்பா வந்துரும். அப்படிச் சிறப்பா வர்றது தெரியும் போது, ரெண்டு வேலை முடியற இடத்துல, நாலு வேலை முடியும். அப்படி வேலை பார்த்த நிம்மதியோட, மழைல நனைஞ்சுக்கிட்டே வீடு திரும்புவோம். மனசும் மலர்ந்து போயிருக்கும். நிம்மதியான தூக்கமும் நிச்சயம்! மழையை மழைன்னும் சொல்லலாம். மழையை, அம்மா, காதலி, குழந்தை, உற்சாக டானிக், ரோல்மாடல்னும் சொல்லலாம்

பாளையக்காரர்கள் காலத்து பாசன முறை கல்வெட்டு.....

  பாளையக்காரர்கள் காலத்து பாசன முறை கல்வெட்டு..... உடுமலை: பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மழைக் காலத்தில், வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து, அணை கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தியது, உடுமலை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை திருமூர்த்தி மலையிலிருந்து பாலாறு உருவாகி, சமவெளிப்பகுதிக்கு செல்கிறது. பி.ஏ.பி., திட்டத்தில் திருமூர்த்தி அணை கட்டும் முன், பாலாற்றில் சென்ற தண்ணீரை தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்த தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மேடான பகுதியிலிருந்து வரிசையாக கீழ்நோக்கி ஏழு குளங்கள் அமைக்கப்பட்டு, தற்போதும் அக்குளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இக்குளங்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பெரியகுளத்தில், நீர் மட்டத்தை அளக்க முற்காலத்தில், அமைக்கப்பட்ட கல்மானி தற்போதும் உள்ளது. இதே போல், குளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில், திருமூர்த்தி மலையில் இருந்து மேற்கு நோக்கி பாயும் பால...

*அமரர் பா.தம்பிநாயக்கர்* MLA..... 🦜🙏 by அய்யலுகிருஷ்ணா வடமதுரை

Image
  நத்தம் சேர்மன் .. வடமதுரை தொகுதி MLA... சட்டமன்ற காங்கிரஸ் கட்சி அரசு கொறடா.. தமிழ்நாடு காவல்துறை மானியகுழு தலைவர்.... தென்மண்டல காங்கிரஸ் கமிட்டிதலைவர்...மா.பொ.சி நண்பர்... ராஜகம்பளம் மகாஜன சங்கத்தை அரசியல் காரணங்களால் வெளியில் இருந்து இயக்கியவர்.... முத்துராமலிங்கதேவர் புதுக்கோட்டை சிறையில் இருந்தபோது மீட்டுவந்தவர்.... இறக்கும் வரை நத்தம் சேர்மனாக இருந்தவர்.... எண்ணற்ற சமுதாய மக்களுக்கு அரசுவேலைகள் அரசு ஆசிரியர் பணியில் அமர்த்தி ஒவ்வொரு இல்லத்தில் தெய்வமாக கொண்டாடும் நபர் எர்ரம்மநாயக்கன்பட்டி பா.தம்பிநாயக்கர் ஆவார்...இவர் பூர்வீகம் வடமதுரை அருகே உள்ள கரட்டுபட்டியே கொடையாணி பொம்மு குலம் கொண்டவராவார் ஒவ்வொரு தேர்தலில் நிற்கும் போதும் கொம்பேறிபட்டி மந்தை கொடிநாயக்கர் அவர்களிடம் விபூதி எலுமிச்சை மற்றும் ஆசீர்வாதம் பெற்றே வெற்றிவாகை சூடியும் ...நெற்றியில் பழனி முருகன் விபூதி இட்டும் புகழ் பெற்றவர்... *அமரர் பா.தம்பிநாயக்கர்* MLA..... by அய்யலுகிருஷ்ணா வடமதுரை
  மற்ற எந்த துறையிலும் இல்லாத படி , காவலர்களுக்கு மட்டும் , police hospital , police quaters , police housing board என தனியாக ஒரு குட்டி துறையே இயங்குகிறதே . ...இத்துறையின் மதிப்புமிக்க  பணியை கூறமுடியுமா ...   எந்த ஒரு போலீஸ் காரராவது தமது குழந்தைகளை உங்களைப்போல காலையில் பள்ளிக்கு கொண்டுசென்று விட்டு மாலையில் தினசரி அழைத்து வருவதை பார்த்துள்ளீர்களா ? எந்த போலீசுக்காரராவது உங்களைப்போல ஊர்ப்பொங்கல் திருவிழாவிற்கு ஆடல் பாடலாக விடுமுறை எடுத்து சென்றதை பார்த்துள்ளீர்களா ? எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போலதீபாவளி , பொங்கலன்று குடும்பத்துடன் விடுப்பு எடுத்து புத்தாடை அணிந்து பார்த்துள்ளீர்களா ? எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போலபுதுப்படம் ரிலீஸ் அன்று முதல் ஷோ பார்ப்பதை பார்த்துள்ளீர்களா ? எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போலடாஸ்மாக்கின் உள்ளே அல்லது பாரில் சீருடை அணிந்து மது குடிப்பதை பார்த்துள்ளீர்களா ? எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களில் ஒருவரைப்போல சாலையோரமோ , ட்ரான்ஸ்பார்மரி...