Posts

Showing posts from February, 2024

வேட்டை

  தங்கள் விளைநிலங்களில் விதைத்த பயிர்களையும் விளைவித்த பயிர்களையும் காட்டு மிருகங்களிடமிருந்து காப்பாற்றக் கோரும் போராட்டமாகும். பழங்காலத்தில் இதே காடுகளும், இதே மிருகங்களும் இருந்துகொண்டுதான் இருந்தன. இன்னமும் கூடச்சொல்லப்போனால் இப்போதுள்ள பயிர்களைவிட மிக சுவையான தீவனங்கள், மிருகங்களுக்குரிய தீவனங்கள் இந்தக்காடுகளில் விளைவிக்கப்பட்டு வந்தது. அப்போதுமட்டும் காட்டிலிருந்த மிருகங்கள் வந்து இந்த விதைகளையும் விளைபொருட்களையும் அழிக்காமலா இருந்தது? தற்போது மட்டும் ஏன் இந்தப் பயிர்கள் அழிவில் சிக்குகிறது.  அப்போதைய விவசாயிகள் இந்த விளைநிலங்களை எப்படிக் காப்பாற்றினார்கள். தற்போது ஏன் அவர்களால் இயலவில்லை. ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இதற்கு ஒரே காரணம். மத்திய மாநில அரசுகளின் தற்போதைய தவறான வனக்கொள்கையே ஆகும். அந்தக் காலத்தில் அதாவது 1960 க்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையோரங்களில் இருந்த கிராமங்களில் ராகி, சோளம், கம்பு போன்ற தானியப்பயிர்களும், தர்பூசணி (நீர்க்காய்) வெள்ளரிக்காய், போன்ற சுவையான தீவனப்பயிர்களும் மிக அதிகளவில் பயரிடப்பட்டு வந்தன.   இந்த பயிர்களை உண்பதற்காக மலைப்ப...
 என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  800 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் ?     800 சதுர அடிக்கு மொத்தம் விட்டிருக்கு மட்டும் 20.0 lakhs ஆகும் மற்றும் வீடு கட்ட ஆரமிபதற்கு முன்பு கட்டிடத்திற்கு அரசு அனுமதி வாங்க வேண்டும் EB தற்காலிகமாக இணைப்பு வாங்க வேண்டும் போர் தண்ணீர் தேவைக்கு பெற வேண்டும் அதன் தொகை சராசரியாக 2.0lakh ஆகும் இது போக இன்டீரியர் வேலை 5.0 lakhs ஆகும் மொத்தம் - 27.0 lakhs வரை அஹாலம் உங்கள் கனவு இல்லம் நல்ல படியாக கட்டி முடிவடைய வாழ்த்துகள் நன்றி
உடுமலைப்பேட்டை என்றாலே வீரத்திற்கும்,விவேகத்திற்கும் ,பண்பாட்டுக்கும் பெயர் பெற்ற மண் .. ..உடுமலைப்பேட்டையில் பிறந்தவர்கள் என்றும் வரலாறு படைத்தவர்கள் ...எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் அறிவாற்றலால் ,உழைக்கும் திறமை ,சேவை மனப்பான்மை ,கொண்டவர்களே அதிகம் ..உடுமலையில் வளர்ச்சிக்கு என்றும் பங்காற்றுவது செய்தித்தாள்கள் ..அதுவும் மண்ணின் மனம் மாறாமல் ..வரலாறுகள் ,சிறப்புமிக்க கோவில்கள் .அரசுத்துறை ,தனியார் துறை ,விவசாயம் ,தொழில் துறை ,அரசியல் ,சமூக அக்கறை ,எந்த பாகுபாடும் இல்லாமல் ..நடுநிலையோடு செய்திகளை வெளியிடும் தினமலர் ...அதுவும் உடுமலைப்பேட்டை இணைப்பு பகுதியில் வரும் செய்திகள்,மற்ற செய்திகள் என்றாலும் உடுமலை மக்களுக்கு சுவாரிஸ்யம் குறையாமல் அழகா செய்திகளை தொகுத்து வழங்கும் இனிய நண்பர் ....செந்தில்ராம் அவர்களுக்கு ..என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....