மின்பொறியாளர் அரசு அதிகாரி பெருமாள் சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
நமது கம்பள சொந்தத்தில் அரசு உயர் பதவியில் எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லாமல் ..நமது சொந்தங்களுக்கு தன்னாலான உதவிகளை செய்துகொண்டும் .அருமையான புது சொந்தங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் .எனக்கு அறிமுகமானது 10 வருடங்களுக்கு முன் நேரில் அறிமுகம் ..ஆனால் கோவையில் பணிபுரிந்த வருடம் 1998...
24 வருடங்களுக்கு முன் நான் கோவையில் பணிபுரிவது தெரிந்து வைத்து இருக்கிறார் ..நேரடி அறிமுகம் இல்லை ...அரசு பணியில் இன்றோடு 25 வருடங்கள் முடிந்து ... பயணித்து வருபவர் மின்பொறியாளர் அரசு அதிகாரி பெருமாள் சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
Comments
Post a Comment